கட்டுக்கடங்காத கூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இன்று புறப்பட்டேன். அயன், ஆதவன், ஆடுகளம், காவலன், கலைஞரின் இளைஞன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பெரும் படைதான் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். சுமாரான கூட்டம்தான். மாலை ஆறு மணிக்குப் பிறகு ஒரு பெரிய அலை அடிக்கத் தொடங்கியது. அதுவும் இரண்டு மணிநேரத்துக்குள்ளாகவே வடிந்துவிட்டது. இத்தனைக்கும் இன்று கண்காட்சி நேரத்தை ஒன்பது மணிவரை என்று அறிவித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். கண்காட்சியில் இன்று அதிகம் பேசப்பட்ட விஷயம்: ஆடுகளம் ஹிட். … Continue reading ஆடுகளமும் ஆய்வுக்களமும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed